Tuesday, September 6, 2016
My thoughts are not Myths! 6
There are many people who want and desire to learn music instruments, but not all of them learn after they bought the Music instrument they desired.
Because they do not have the commitment to learn and to practice it.
Same thing applies to Christianity as well.
Many Christians wants to be a true Christian and want to follow Christ in their life. But many of them do not have the commitment to learn from Christ and to practice in their life.
Friday, August 26, 2016
My thoughts are not myths! 4
Pride is the first enemy to become Christ' bride.
History tells us how Satan lost his place by pride
His story tells us how Jesus is lifted up high by humility
Who said, "I will ascend above...I will be like the Most High..."
Who did this, "He humbled himself"
கருத்துக் கதை - 1
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்கள் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவர். ஒரு முறை அவர் பேரூந்தில் பயணம் செய்யும்போது, டிக்கட் பரிசோதகர் ஒவ்வொருவரிடமாக பயணச் சீட்டை பரிசோதித்திக் கொண்டு வந்தார். இதைப் பார்த்த ஐன்ஸ்டைன் தன்னுடைய சட்டையில் உள்ள பாக்கெட்டில் கையை விட்டு டிக்கட்டைத் துழாவினார். அதன் பின்பு இடது பக்க பாக்கெட்டில் விட்டு துழாவியும் டிக்கட் இல்லை. ஐன்ஸ்டைன் அருகில் டிக்கட் பரிசோதகர் வந்தார், இவரோ ஒவ்வொரு பாக்கெட்டிலும் கையை விட்டு டிக்கட் கிடைக்காதா என்று துழாவிக் கொண்டிருந்தார். அருகில் வந்த பரிசோதகர் தன் முன் நிற்பது ஐன்ஸ்டைன் என அடையாளம் கண்டு, “ ஐயா, நீங்கள்தானே ஐன்ஸ்டைன்” என்றார். “ஆம்” என்ற பதில் உடனே வந்தது. “ஐயா மிகுந்த மரியாதைக்குரிய மற்றும் நபரான நீங்கள் கண்டிப்பாக டிக்கட் எடுத்திருப்பீர்கள் என நம்புகிறேன். ஆகவே கவலைப் படவேண்டாம், உட்காருங்கள்” என்று சொல்லி அடுத்தவரிடம் டிக்கட் பரிசோதகர் சென்றார். சற்று நேரம் கழித்து அனவரையும் பரிசோதித்தபின் டிக்கட் பரிசோதகர் இறங்குகிற வேளையில் ஐன்ஸ்டைன் தன் இருக்கைக்கு அருகில் முழங்கால் படியிட்டு கையை தரையில் வைத்து தேடிக் கொண்டிருப்பதைக் கண்டார். உடனே அவர் அருகில் சென்று, “ ஐயா, நீங்கள் ஐன்ஸ்டைனாக இருக்கிற படியால், நான் தான் உங்களிடம் டிக்கட் இல்லையென்றாலும் பரவாயில்லை என்று சொல்லி விட்டேனே, பின்னே என்ன தேடிக் கொண்டிருக்கிறீர்கள்” என்றுக் கேட்டாராம். “நான் ஐன்ஸ்டைன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் பிரச்சனை என்ன வெனில், நான் போகவேண்டிய இடம் என்ன என்பதை மறந்துவிட்டேன், டிக்கட்டைப் பார்த்தால் தான் அது தெரியும், ஆகவே தான் நான் டிக்கட்டைக் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று விஞ்ஞானி பதில் சொன்னாராம்.
நம்மில் அனேகர் கூட இப்படியே இருக்கிறோம். நாம் போய் சேரப் போகிற இடம் என்ன என்பதை அறிந்திருக்கிறோமா? நாம் ஒருவேளை எவ்வளவு பெரிய அறிவாளிகளாகவோ அல்லது ஒன்றுமே தெரியாதவர்களாகவோ இருந்தாலும் கூட போகும் இடம் தெரியவில்லை என்றால் நடுவழியில் திகைத்து நிற்க வேண்டியதாயிருக்கும். பரிசுத்த வேதாகமம் ”மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்” என்று சொல்கிறது. நாம் நம் விருப்பப்படி வாழ்ந்துகொண்டே தேவனைப் பிரியப்படுத்த முடியாது. நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் நாம் தேவனுடைய பிள்ளைகளாக வாழ என்ன செய்ய வேண்டும் என்பதையும் ரோமர் 8:13,14 வசனங்களில் வாசிக்கிறோம். வாழ்க்கை நம்மை இழுத்துச் செல்கிற இடங்களுக்கெல்லாம் செல்கிறோமா அல்லது கடவுளின் கட்டுப்பாட்டில் அவர் விரும்புகிறவைகளைச் செய்து அவர் நமக்கு நியமித்திருக்கிற பாதையில் இலக்கை நோக்கி பயணிக்கிறோமா என்பதை நாம் நிதானித்து அறிய வேண்டும். யாராவது உங்களிடம் வந்து நீங்கள் எங்கே போகிறீர்கள்? என்று கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்!
Why good people always suffer than others?
If you are a human, certainly you would have come across this question so many times. Today in our class our teacher Dr. Arun told us some incidents of godly people's suffering and asked the same question while comforting me as i am going through some difficult moments in my life. Suddenly a thought flashed in my mind and immediately I responded, "Sir, good people are suffering and going through many difficulties because of their value. Precious things like Diamond and gold always go through so many purification process so that its real worth to be known to the world, who cares for the coal and unworthy things?" God cares!
This answer itself gave me many answers to my questions. As a Christian we are children of God and precious to Him.
The words of the LORD are pure words: as silver tried in a furnace of earth, purified seven times. Pslams 12:6
That the trial of your faith, being much more precious than of gold that perisheth, though it be tried with fire, might be found unto praise and honour and glory at the appearing of Jesus Christ. 1 Peter 1:7
15 Nov 2015
That the trial of your faith, being much more precious than of gold that perisheth, though it be tried with fire, might be found unto praise and honour and glory at the appearing of Jesus Christ. 1 Peter 1:7
15 Nov 2015
கடிகாரம் -A Lateral thinking poem
நான் நாளெல்லாம் உழைக்கிறேன்
நீங்கள் என்னை கண்டு கொள்வதில்லை
ஏனெனில் என்னை நீவிர் பார்ப்பது கொஞ்சநேரம் தான்
ஆனாலும் பலனை எதிர்பாராது உழைக்கிறேன்
என் சேவை உங்களுக்கு தேவை
அதை பெற்றுக் கொள்ளும் உங்கள் பார்வை
இந்த கவிதையில் உள்ள கோர்வை
தந்துவிடமுடியாது உம் பிரச்சனைக்கு தீர்வை
என்னை நீங்கள் தினந்தோறும் பார்க்கிறீர்கள்
ஆனால் என்னால் உங்களை பார்க்க முடிவதில்லை
சூழ்நிலைகள் என்னை மாற்ற முடியாது
என் எஜமானனின் உத்தம சேவகன் நான்
நான் சோர்ந்து போகும் போது
என் வேகம் குறைந்து விடுகிறது
உடனே என் எஜமான் என்னை கரிசனையாக
நன்கு ஆராய்ந்து வேண்டியதை செய்கிறார்
அவருக்காக ஓடுவது என் பாக்கியம்
என்னை உண்டாக்கியவர் பெயர் என்மேல்
என்னை பார்ப்பவர் எனக்கு செலுத்தப்பட்ட விலையை அறிவார்
நான் பயனற்றுப் போனால் குப்பையில்
பயன்படும்போதோ நான் உயரத்தில்
என் ஓட்டத்தில் காணப்படுவது பொறுமை
நான் இன்னமும் இலக்கை அடையவில்லை
ஆனாலும் ஓடுகிறேன் ஓட்டத்தை
ஓடுவேன் தொடர்ந்து நித்தமும்
என் உயிர் இருக்கும்வரை அல்லது
இந்த உலகின் முடிவுவரை
நான் யார் ?
நீங்கள் என்னை கண்டு கொள்வதில்லை
ஏனெனில் என்னை நீவிர் பார்ப்பது கொஞ்சநேரம் தான்
ஆனாலும் பலனை எதிர்பாராது உழைக்கிறேன்
என் சேவை உங்களுக்கு தேவை
அதை பெற்றுக் கொள்ளும் உங்கள் பார்வை
இந்த கவிதையில் உள்ள கோர்வை
தந்துவிடமுடியாது உம் பிரச்சனைக்கு தீர்வை
என்னை நீங்கள் தினந்தோறும் பார்க்கிறீர்கள்
ஆனால் என்னால் உங்களை பார்க்க முடிவதில்லை
சூழ்நிலைகள் என்னை மாற்ற முடியாது
என் எஜமானனின் உத்தம சேவகன் நான்
நான் சோர்ந்து போகும் போது
என் வேகம் குறைந்து விடுகிறது
உடனே என் எஜமான் என்னை கரிசனையாக
நன்கு ஆராய்ந்து வேண்டியதை செய்கிறார்
அவருக்காக ஓடுவது என் பாக்கியம்
என்னை உண்டாக்கியவர் பெயர் என்மேல்
என்னை பார்ப்பவர் எனக்கு செலுத்தப்பட்ட விலையை அறிவார்
நான் பயனற்றுப் போனால் குப்பையில்
பயன்படும்போதோ நான் உயரத்தில்
என் ஓட்டத்தில் காணப்படுவது பொறுமை
நான் இன்னமும் இலக்கை அடையவில்லை
ஆனாலும் ஓடுகிறேன் ஓட்டத்தை
ஓடுவேன் தொடர்ந்து நித்தமும்
என் உயிர் இருக்கும்வரை அல்லது
இந்த உலகின் முடிவுவரை
நான் யார் ?
Subscribe to:
Posts (Atom)