Tuesday, March 17, 2009

நகை- கவிதை


புன்னகை பூத்த புன்முறுவல்

முகத்தில் இருந்தால்

பொன் நகை வேண்டாமே

என்ன நகை போட்டாலும்

நறுமுகைக்கு அழகு

நாதனேசுவின் மீட்புதானே

No comments: