Saturday, August 4, 2007

ஒரு ஞாயிற்றுகிழமையன்று காலையில்

அம்மா: மகனே சீக்கிரம் எழும்பு ,ஆலயத்துக்கு போக வேண்டும். நேரமாகிவிட்டது.
மகன்: அம்மா நான் ஆலயத்துக்கு வர வில்லை நீ மட்டும் போ.
அம்மா: ஏன்?
மகன்: இரண்டு காரணங்கள். ஒன்று அங்குள்ளவர்கள் யாருக்கும் என்னைப் பிடிக்கவில்லை,இரண்டாவதாக எனக்கு அங்குள்ளவர்கள் யாரையும் பிடிக்க வில்லை.
அம்மா: நீ கண்டிப்பாக போக வேண்டும் என்பதற்கும் இரண்டு காரணங்கள் உள்ளன, ஒன்று இப்போது உனக்கு வயது 54,இரண்டாவதாக, நீ தான் அந்த ஆலயத்தின் போதகர்.

No comments: