Wednesday, March 30, 2016

அகரம் அனுக்ரகம் அவர் கரம்



அன்பினாலெனை அரவணைத்து
ஆசையோடெனை ஆட்கொண்டு
இன்பமளித்து இன்னல் நீக்கி
ஈகையோடு ஈந்திரே
உள்ளம்கவர் உண்மையோடே
ஊட்டமளித்து வாட்டம் போக்கி
என்றும் என்னில் எதற்கும் குதற்கமற
ஏசையா ஏகின ஏற்றங்கள்
ஓதினால் ஓயாதின்பமே
அவ்வளவும் திகட்டா தமிழ் தமே!

No comments: